குழித்துறை (கேரளம்)
குழித்துறை (Kuzhithura) என்பது இந்தியாவில், கேரளாவின், கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த சிற்றூராகும். இது அரபிக்கடலுக்கும் திருவனந்தபுரம்-சோரனூர் கால்வாய்க்கும் இடையில் மணல் அள்ளப்பட்ட குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது பசுமையான நிலம், உப்பங்கழிகள் மற்றும் கடற்கரைகள் கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். இது கருநாகப்பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ள ஆலப்பேடு ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.
Read article

